sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏரி பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி

/

ஏரி பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி

ஏரி பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி

ஏரி பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி


ADDED : செப் 14, 2025 11:12 PM

Google News

ADDED : செப் 14, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்:பனையடிக்குப்பம் ஏரியில் பாதுகாப்பு சுவர் கட்டும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.

நெட்டப்பாக்கம் தொகுதி, பனையடிக்குப்பம் கிராமத்தில், பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் மூலம் ரூ. 78 லட்சம் செலவில், பெரிய ஏரியின் கிழக்கு கரையில் உள்ள 850 மீட்டர் நீளமுள்ள வெளிப்புறம் பாதுகாப்பு சுவர் கட்டப்பட உள்ளது.

இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் நீர் பாசனம் உட்கோட்டம் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஜெயராமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us