sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இடத்தகராறு: இரு தரப்பினர் மீது வழக்கு

/

இடத்தகராறு: இரு தரப்பினர் மீது வழக்கு

இடத்தகராறு: இரு தரப்பினர் மீது வழக்கு

இடத்தகராறு: இரு தரப்பினர் மீது வழக்கு


ADDED : டிச 28, 2024 05:52 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்,; இடப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன், 58. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குமரவேல், 55, என்பவருக்கும் இடையே, இடப் பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, கோர்ட்டில், வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், வெங்கடகிருஷ்ணன் அவரது சகோதரர் மனோகர் ஆகியோர் அந்த இடத்தில் வேலி அடைக்க சென்றனர். தகவலறிந்த, குமரவேல், அவரது டிரைவர் மனோகர் ஆகியோர் அங்கு சென்று எப்படி வேலி அடைக்கலாம் என, கேட்டனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து, இரு தரப்பினரும் தனித் தனியே கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us