sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.56 கோடி கடன் உதவி

/

சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.56 கோடி கடன் உதவி

சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.56 கோடி கடன் உதவி

சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.56 கோடி கடன் உதவி


ADDED : நவ 23, 2024 06:57 AM

Google News

ADDED : நவ 23, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, ரூ.1.56 கோடி கடன் உதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மணவெளி தொகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவியை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.

அதில், சமுதாய முதலீட்டு நிதி கடன், நலிவுற்றோர் நிதி கடன், பிரதமரின் உணவு பதப்படுத்துவோர் சிறப்பு கடன், வங்கி இணைப்பு கடன் மற்றும் துவக்க நிதி ஆகியவற்றிற்கு, 80 சுய உதவிகளுக்கு 1 கோடியே 56 லட்சம், கடன் உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், செயல் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us