sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி மாநிலத்தில் 9ம் தேதி 'லோக் அதாலத்'

/

புதுச்சேரி மாநிலத்தில் 9ம் தேதி 'லோக் அதாலத்'

புதுச்சேரி மாநிலத்தில் 9ம் தேதி 'லோக் அதாலத்'

புதுச்சேரி மாநிலத்தில் 9ம் தேதி 'லோக் அதாலத்'


ADDED : மார் 06, 2024 03:14 AM

Google News

ADDED : மார் 06, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 9ம் தேதி நடக்க உள்ளதாக மாவட்ட நீதிபதி அம்பிகா தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் வரும் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றம், புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் நடக்க உள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில், சமாதானமாகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து நஷ்ட ஈடு, கணவன் - மனைவி பிரச்னை, குடும்ப நீதிமன்றம், ஜீவனாம்சம், உரிமையியில், சிவில், வங்கிக் கடன் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது.

வழக்குகளை, சமாதான முறையில், தீர்த்துக்கொள்ள விரும்பும் வழக்காடிகள் வழக்கு நடக்கும் நீதிமன்றத்தை வழக்கறிஞருடன் அணுகி நீதிமன்றம் மூலம், தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு, பரிந்துரைக்குமாறு விண்ணப்பித்து, தங்கள் வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மூலம் தீர்வு பெற்று பயன் அடையலாம்.






      Dinamalar
      Follow us