sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தின வழிபாடு

/

சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தின வழிபாடு

சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தின வழிபாடு

சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தின வழிபாடு


ADDED : அக் 13, 2024 07:52 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி, பிள்ளைச்சாவடி, இ.சி.ஆர்., கமல சாய்பாபா கோவிலில், சீரடி சாய்பாபாவின் 106ம் ஆண்டு மகா சமாதி தின வழிபாடு நடந்தது.

இதையொட்டி, காலை 6:00 மணிக்கு கொடியேற்றம், மூல மந்திர ஹோமம் நடந்தது. 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு, கலச அபிஷேகம் மற்றும் 108 பன்னீர் குட அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, ஷரன் ஷரனி இசைக்குழுவினரின் சாய் பஜனை நடந்தது. காலை 11:30 மணிக்கு பல்லக்கு உற்சவம், 1:30 மணிக்கு சாய் சத்சரித பாராயணம், சாய் நாமஜெபம் மற்றும் ஜோதி வழிபாடு நடந்தது.பின்னர், சாய்பக்தர்களால் எழுதப்பட்ட 'சீரடி சாய்பாபாவின் நாமாவளி' புத்தகங்கள் வெளியிடப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஆரத்தி மற்றும் பஜனை நிகழ்ச்சி நடந்தது.திரளான பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us