sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபரை தாக்கியவர் கைது

/

வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது


ADDED : ஏப் 15, 2025 09:05 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; ஊர்காவல்படை வீரரின் சகோதரரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டை சேர்ந்தவர் ஏழுமலை மகன் முரளிதரன், 25, லோடு மேன் வேலை செய்து வருகிறார். இவர், தனது நண்பர்கள் சும்சுதின், பாரதி ஆகிய மூவரும் கடந்த 12ம் தேதி அந்த பகுதியில் மது குடித்தனர். இந்நிலையில், முரளிதரன் ரத்தகாயத்துடன் கிடந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை, போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனர்.

மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், முரளிதரனை பீர் பாட்டிலால், பாரதி தாக்கியது தெரியவந்தது. அதையடுத்து, கொம்பாக்கத்தை சேர்ந்த பாரதியை, 29, போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us