sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏ.டி.எம்., மிஷின் மின் ஒயர்களை சேதப்படுத்திய நபருக்கு வலை

/

ஏ.டி.எம்., மிஷின் மின் ஒயர்களை சேதப்படுத்திய நபருக்கு வலை

ஏ.டி.எம்., மிஷின் மின் ஒயர்களை சேதப்படுத்திய நபருக்கு வலை

ஏ.டி.எம்., மிஷின் மின் ஒயர்களை சேதப்படுத்திய நபருக்கு வலை


ADDED : ஜன 25, 2025 05:34 AM

Google News

ADDED : ஜன 25, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஏ.டி.எம்மில் புகுந்து மின் ஒயர்களை சேதப்படுத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி எஸ்.வி., பட்டேல் சாலையில், தனியார் வங்கி ஏ.டி.எம்., மிஷன் உள்ளது. கடந்த 17ம் தேதி ஒரு நபர் உள்ளே புகுந்து ஏ.டி.எம்., மிஷின் மின் ஒயர்களை சேதப்படுத்தினார். பின்னர், வாடிக்கையாளர்கள் பணம் எடுத்த, குப்பையை தொட்டியில் போட்ட, ரசீதுகளை தீ வைத்து எரித்து சென்றார்.

இதுகுறித்து, வங்கி மேலாளர் சத்யன் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சி.சி.டி.வி., கேமரா மூலம் மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us