sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 


ADDED : மே 07, 2025 12:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 12:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மூலக்குளத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். மூலக்குளம், ஜான்குமார் நகர் விரிவாக்கம் அருகே வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டி வருவதாக தகவல் வந்தது.

அங்கு சென்ற போலீசார், கத்தியுடன் தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். பிச்சைவீரன்பேட், பாரீஸ் நகரை சேர்ந்த சிராக், 19; என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சிராக்கை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us