sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

/

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : செப் 28, 2025 11:09 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: எல்லைப்பிள்ளைசாவடியை சேர்ந்தவர் துரை இவருக்கு சொந்தமான கடை அதே பகுதி 100 அடி சாலையில் உள்ளது.

கடையின் பின்புறத்தில் உ ள்ள இடம் தொடர்பாக, துரைக்கும், அதே பகுதி யை சேர்ந்த சித்ராவிற்கும் பிரச்னை ஏற்பட்டு துரை கொலை செய்யப்பட்டார்.

இப்பிரச்னை தொடர் பாக கடந்த 25ம் தேதி, கடையில் இருந்த துரையின் மனைவி ரேகாவை, சித்ராவின் மகள் திவ்யபாரதி, ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 3 பேரும், சேர்ந்து, இந்த இடத்தை விட்டு போகவில்லை என்றால், உன் கணவர் நிலைதான் உணக்கும் என கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண் டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us