sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் இழந்த நபர்

/

 ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் இழந்த நபர்

 ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் இழந்த நபர்

 ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் இழந்த நபர்


ADDED : நவ 21, 2025 06:01 AM

Google News

ADDED : நவ 21, 2025 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி பிள்ளைசாவடி பகுதியை சேர்ந்தவர் மஞ்சினி, 40; தனியார் நிறுவன ஊழியர். இவர் ஆன்லைன் சூதாட்டம் குறித்து இணையதளத்தில் தேடி வந்தார். அப்போது அவரது மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ் செய்தியுடன், ஒரு லிங்க் மற்றும் பாஸ்வேர்டு வந்தது.

இதைதொடர்ந்து அவர் குறைந்த பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அதில் கணிசமான லாபம் கிடைக்கவே, ரூ.30 லட்சம் செலுத்தி ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டார். பின், லாபத்தொகையை அவரது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார் பேரில் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us