sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

/

கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு


ADDED : ஆக 15, 2025 03:33 AM

Google News

ADDED : ஆக 15, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை், காந்தி சிலை பின்புறம் நேற்று மாலை 5:00 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க, நபர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த, பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போலீசார் சீனிவாசன், அண்ணாதுரை ஆகியோர் அவரை, மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஜோசப் என்பதும், குடும்ப பிரச்னையில் கோபித்துக்கொண்டு புதுச்சேரிக்கு வந்ததும், மனவேதனையில் இருந்தவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

போலீசார் அறிவுரை கூறி பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us