/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வானொலியில் 26ம் தேதி மன் கீ பாத் நிகழ்ச்சி
/
வானொலியில் 26ம் தேதி மன் கீ பாத் நிகழ்ச்சி
ADDED : அக் 23, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, வானொலியில், வரும் 26ம் தேதி, ஒலிபரப்பாகிறது.
வரும் 26ம் தேதி, காலை 11:00 மணியளவில், பிரதமர் மோடி உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி, வானொலியில், ஒலிபரப்பாகும். அதனை தொடர்ந்து, தமிழில் ஒலிபரப்பப்படுகிறது.இரவு 8:00 மணிக்கு, தமிழ் மொழியில் ஒலிபரப்பாகும். இத்தகவலை புதுச்சேரி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி பிரிவு தலைவர், செந்தில்குமார் தெரிவித்தார்.

