sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்காப்பு கலை பயிற்சி சான்றிதழ் வழங்கல்

தற்காப்பு கலை பயிற்சி சான்றிதழ் வழங்கல்

தற்காப்பு கலை பயிற்சி சான்றிதழ் வழங்கல்


ADDED : ஜூலை 28, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2025 01:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெரியகாலாப்பட்டு பாருக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'மிஷன் வீரமங்கை' தலைப்பில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.

சீனியர் எஸ்.பி., அனிதா ராவ் ஏற்பாட்டில் நடந்த 'மிஷன் வீரமங்கை' தற்காப்பு கலை பயிற்சியில் 8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 180 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். 10 நாட்கள் நடந்த பயிற்சி முகாமிற்கான நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளியின் துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன், தலைமை ஆசிரியர் பூங்குன்றன் தலைமை தாங்கினர். தற்காப்பு கலை பயிற்சியில் சிறந்து விளங்கிய 10 மாணவிகளுக்கு வீரமங்கை விருதும், பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில்,

காலாப்பட்டு போலீசார், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பயிற்சி பெற்ற மாணவிகள், தாங்கள் பயின்ற தற்காப்பு கலையை போலீசார் முன்னிலையில் செயல் விளக்கம் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us