sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகப்பேறு பாதிப்பு குறித்த மருத்துவ கருத்தரங்கம் 

மகப்பேறு பாதிப்பு குறித்த மருத்துவ கருத்தரங்கம் 

மகப்பேறு பாதிப்பு குறித்த மருத்துவ கருத்தரங்கம் 


ADDED : நவ 13, 2024 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 05:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் சார்பில் பெண்களுக்கான மகப்பேறு பாதிப்புகள் குறித்த மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.

மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் வரவேற்றார். மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன மயக்கவியல் துறை பேராசிரியர் ஹோமந்த் குமார் கலந்து கொண்டு, பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்துறை டாக்டர் வல்சா டைனா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us