sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனநலம் பாதித்தவர் தற்கொலை

/

மனநலம் பாதித்தவர் தற்கொலை

மனநலம் பாதித்தவர் தற்கொலை

மனநலம் பாதித்தவர் தற்கொலை


ADDED : நவ 27, 2024 11:19 PM

Google News

ADDED : நவ 27, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அரியூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புதுச்சேரி, அரியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன், 63. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தம்பி ஏழுமலை, 53. மனநலம் பாதிக்கப்பட்டவர்.கடந்த மாதம் ஏழுமலை திடீரென கத்தியால் குத்தி கொண்டார். ஏழுமலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டில் இருந்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஏழுமலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us