sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனநலம் பாதித்தவர் மாயம் 

மனநலம் பாதித்தவர் மாயம் 

மனநலம் பாதித்தவர் மாயம் 


ADDED : அக் 14, 2025 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2025 06:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடற்கரை சாலையில் நடந்த உலக மனநல விழிப்புணர்வு விழாவில், பங்கேற்க அழைத்து வரப்பட்ட மனநல பாதிக்கப்பட்டவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பம், மணவெளியை சேர்ந்தவர் இளவழகன், 50; அரிச்சுவடி மனநல மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்த உலக மனநல மாத விழிப்புணர்வு விழாவில், பங்கேற்க மனநல பாதிக்கப்பட்ட 10 பேரை அழைத்து வந்துள்ளார்.

அதில், மனநல பாதிக்கப்பட்ட தேவநாதன், 45; என்பவர் திடீரென காணாவில்லை. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து பெரியக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன தேவநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us