sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கால்வாயில் விழுந்து பால் வியாபாரி சாவு

/

கால்வாயில் விழுந்து பால் வியாபாரி சாவு

கால்வாயில் விழுந்து பால் வியாபாரி சாவு

கால்வாயில் விழுந்து பால் வியாபாரி சாவு


ADDED : ஜூன் 08, 2025 04:10 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வாய்காலில் தவறி விழுந்த வியாபரி இறந்தார்.

கருவடிக்குப்பம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகையன், 55; பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை பால் கறக்க சென்றவர், கென்னடி நகர் கால்வாயில் தவறி விழுந்து கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us