sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ரூ. 46.12 லட்சத்தில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

 ரூ. 46.12 லட்சத்தில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 ரூ. 46.12 லட்சத்தில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 ரூ. 46.12 லட்சத்தில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : டிச 27, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் தொகுதியில், 46.12 லட்ச ரூபாய் செலவிலான மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக, பாகூர் தொகுதி, வார்க்கால் ஓடை புதுநகரில், 43 லட்சத்து 64 ஆயிரம் 968 ரூபாய் செலவில், வடிகால், சுள்ளியாங்குப்பம் அங்கன்வாடி கட்டடத்தை 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில், புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான, பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் புனிதவதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us