sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாகூரில் புதிய போர்வெல் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

/

பாகூரில் புதிய போர்வெல் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

பாகூரில் புதிய போர்வெல் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

பாகூரில் புதிய போர்வெல் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு


ADDED : ஏப் 04, 2025 04:21 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில் புதிய போர்வெல்களை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.

பாகூர் கொம்யூன், கடற்கரை கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இப்பிரச்னையை, சரி செய்யும் வகையில், புதுச்சேரி பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில், ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில், பாகூர் பகுதியில் 9 இடங்களில் ஆழ்துளை கிணறு மற்றும் அதனை சார்ந்த பணிகளான மின் மோட்டார் பொறுத்துதல், குடிநீர் குழாய் இணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்டமாக, குருவிநத்தம், பாகூர் கூட்டுறவு நகர், பாகூர் காமராஜர் நகரில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

செந்தில்குமார் எம்.எல்.ஏ., போர்வெல்களை இயக்கி வைத்தார். உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர்கள் சிவானந்தம், கோபாலக்கிருஷ்ணன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us