sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கவர்னருடன் எம்.எல்.ஏ., திடீர் சந்திப்பு 

/

கவர்னருடன் எம்.எல்.ஏ., திடீர் சந்திப்பு 

கவர்னருடன் எம்.எல்.ஏ., திடீர் சந்திப்பு 

கவர்னருடன் எம்.எல்.ஏ., திடீர் சந்திப்பு 


ADDED : ஜன 30, 2025 06:50 AM

Google News

ADDED : ஜன 30, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கவர்னர் கைலாஷ்நாதனை, அசோக்பாபு எம்.எல்.ஏ., திடீரென சந்தித்து பேசினார்.

புதுச்சேரியில் பா.ஜ., தலைவர் நியமனம் இழுப்பறியாக உள்ளது. கடந்த 21ம் தேதி மாநில தலைவருக்கு தேர்தல் நடத்தி, அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பா.ஜ., நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துவிட்டு புது நிர்வாகிளுக்கு நியமன எம்.எல்.ஏ., பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ., அசோக்பாபு நேற்று மதியம் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த அசோக்பாபு எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், 'கோவில் கும்பாபிேஷகத்திற்கு அழைப்பு விடுக்க வந்தேன். நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறும் தகவல் எனக்கு தெரியாது.

ராஜினாமா குறித்து கட்சி தலைமை என்ன கூறுகிறதோ அதற்கு கட்டுப்படுவோம். கட்சி தலைவர் யார் என்பது தெரியாது. கட்சி தலைமை தான் முடிவு செய்யும்' என்றார்.






      Dinamalar
      Follow us