sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : மே 07, 2025 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 12:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இட்லி கடை நடத்தி வந்த பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குமரகுருபள்ளம் அரசு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி, 55; கடற்கரை சாலையில் இட்லி கடை நடத்தி வந்தார். கடந்த 1ம் தேதி காலை 6.00 மணிக்கு டீ குடித்து விட்டு வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. வசந்தியின் மகன் வினோத் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us