sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரண்டு பிள்ளைகளுடன் தாய் மாயம்

/

இரண்டு பிள்ளைகளுடன் தாய் மாயம்

இரண்டு பிள்ளைகளுடன் தாய் மாயம்

இரண்டு பிள்ளைகளுடன் தாய் மாயம்


ADDED : ஏப் 12, 2025 09:55 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : குடும்ப பிரச்னையில், பிள்ளைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓசூரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி லட்சுமி, 35. இவர்களுக்கு 9 வயதில் மகள், 7 வயதில் மகன் உள்ளனர்.

சேகர் தனது குடும்பத்துடன், கடந்த 8 மாதங்களுக்கு முன், அரியாங் குப்பம், அடுத்த காக்கையாந்தோப்பு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கியுள்ளார்.

கணவன், மனைவி இருவரும் புதுச்சேரியில் உள்ள கருப்பட்டி காபி கடையில், வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப பிரச்னை இருந்தது.

நேற்று முன்தினம் மனைவி லட்சுமியை சேகர் திட்டிவிட்டு, வேலைக்கு சென்றார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் மற்றும் மகனுடன் லட்சுமியை காணவில்லை.

இதுகுறித்து, சேகர் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us