sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாய் கண்டிப்பு மகள் மாயம்

/

தாய் கண்டிப்பு மகள் மாயம்

தாய் கண்டிப்பு மகள் மாயம்

தாய் கண்டிப்பு மகள் மாயம்


ADDED : டிச 01, 2024 04:16 AM

Google News

ADDED : டிச 01, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் காணாமல் போன மகளை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்கால் அடுத்த கீழக்காசாகுடி, வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் நிஷாலினி,16; பிளஸ் 2 படித்து வருகிறார்.

மழை காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நிஷாலினி, வீட்டு வேலை செய்யாமல் இருந்ததை அவரது தாய் வெண்மதி கண்டித்தார்.

அதில் கோபித்தக் கொண்டு ஆக்கூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் அங்கும் செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை.

இதுகுறித்து வெண்மதி கொடுத்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து நிஷாலினியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us