sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆரோவில்லில் இசையஞ்சலி

/

ஆரோவில்லில் இசையஞ்சலி

ஆரோவில்லில் இசையஞ்சலி

ஆரோவில்லில் இசையஞ்சலி


ADDED : டிச 19, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: ஆரோவில் அரபிந்தோ அரங்கில், மறைந்த தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹூசைனுக்கு இசையஞ்சலி செலுத்தப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர்ஹூசைன் உடல்நலக்குறைவால் அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அண்மையில் உயிரிழந்தார்.

இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சர்வதேச நகரமான ஆரோவில் ஸ்ரீ அரபிந்தோ அரங்கில் இசையஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில், வயலின் மேதை ஸ்ரீ வித்தல் ராமமூர்த்தி, மிருதங்க கலைஞர் டாக்டர் ரமேஷ் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்று, கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்தினர்.

மேலும், ஜாகிர் ஹூசைனுடனான தங்களது அனுபவங்கள், நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், ஆரோவில் வாசிகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us