sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செக்யூரிட்டி சாவில் மர்மம்

/

செக்யூரிட்டி சாவில் மர்மம்

செக்யூரிட்டி சாவில் மர்மம்

செக்யூரிட்டி சாவில் மர்மம்


ADDED : அக் 28, 2025 06:14 AM

Google News

ADDED : அக் 28, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மர்மமான முறையில் செக்யூரிட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி வானரப்பேட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் 58, இவர் சேதாரப்பட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி அங்கே உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்து வந்தார்.

குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் காலை அவரது அறையில் இறந்த நிலையில் காணப்பட்டார். தகவலறிந்த சேதாரப்பட்டு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us