sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீட்டில் நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

/

வீட்டில் நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

வீட்டில் நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

வீட்டில் நகை திருட்டு மர்ம நபருக்கு வலை


ADDED : ஜூலை 23, 2025 05:40 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் எல்லம்மாள், 65. இவர் கடந்த 20ம் தேதி, தனது மருமகள் சுதாவுடன், அருகில் உள்ள மார்கெட்டுக்கு பழ வியாபாரம் செய்ய சென்றனர்.

வீட்டில் அவரது மகன் படுத்திருந்தார்.

பின், வீட்டிற்கு வந்தபோது, வீட்டு முன்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்க்கும் போது, பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க செயின் மற்றும் மருமகளின் நகைகள் காணாமல் போயிருந்தது. புகாரின் பேரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us