sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

/

நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : பிப் 22, 2024 11:41 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கருவடிக்குப்பம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிேஷக விழாவில், ஏளானமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கருவடிக்குப்பம் சங்கரதாஸ் சுவாமிகள் நகரில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இவ்விழாவையொட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன், முதல் கால யாக பூஜை நடந்தது.

அதனை தொடர்ந்து, நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜை, மகா பூர்ணாஹீதியை தொடர்ந்து, 9:45 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் விநாயகர், முருகன், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பரிவார தேவதைகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 10:45 மணிக்கு அம்மன் கோபுர கலசத்தில், புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.

மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாரதனை நடந்தது. கும்பாபிேஷக விழாவில், ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us