sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தேசிய ஜூனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி புதுச்சேரி சிறுமியர் அணி மூன்றாம் பரிசு 

/

 தேசிய ஜூனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி புதுச்சேரி சிறுமியர் அணி மூன்றாம் பரிசு 

 தேசிய ஜூனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி புதுச்சேரி சிறுமியர் அணி மூன்றாம் பரிசு 

 தேசிய ஜூனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி புதுச்சேரி சிறுமியர் அணி மூன்றாம் பரிசு 


ADDED : டிச 25, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி சிறுமியர் அணி மூன்றாம் பரிசு வென்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த 18 முதல் 21ம் தேதி வரை, 33வது தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ரத்தன பாண்டியன் தலைமையில் சிறுவர் மற்றும் சிறுமியர் அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். சிறுவர் அணியின் பயிற்சியாளர் மதன் கோபால், மேலாளராக ஆதி, சிறுமியர் அணியின் பயிற்சியாளர் ரத்தின பாண்டியன், மேலாளராக ஜெசிமால் ஆகியோர் புதுச்சேரி அணிகளை வழி நடத்தினர்.

அரை இறுதிப் போட்டியில், புதுச்சேரி சிறுமியர் அணியும், உத்தரபிரதேச அணியும் மோதின. இதில், தோல்வியுற்று நிலையில், புதுச்சேரி சிறுமியர் அணி மூன்றாம் பரிசை கைப்பற்றியது. பரிசு பெற்ற வீரர்களை, டென்னிஸ் பந்து கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி செயலாளர் ரத்தன பாண்டியன் வாழ்த்தினார்.






      Dinamalar
      Follow us