sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

/

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்


ADDED : செப் 25, 2025 11:28 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.

முகாமிற்கு, பள்ளியின் தாளாளர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மாநில அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் பள்ளி அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணி ஆகியோர் முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். டாக்டர் ரத்தினவேல் காமராஜன் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் துணை முதல்வர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் பங்கேற்கும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி,பொறுப்பாளர் ஜஸ்டின் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us