sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஐ.எப்.இ.டி.,கல்லுாரியில் தேசிய மகளிர் தின விழா

/

ஐ.எப்.இ.டி.,கல்லுாரியில் தேசிய மகளிர் தின விழா

ஐ.எப்.இ.டி.,கல்லுாரியில் தேசிய மகளிர் தின விழா

ஐ.எப்.இ.டி.,கல்லுாரியில் தேசிய மகளிர் தின விழா


ADDED : பிப் 18, 2024 05:06 AM

Google News

ADDED : பிப் 18, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி.,பொறியியல் கல்லுாரியில் தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

கல்லுாரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் பொறியியல் துறைத் தலைவர் கனிமொழி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பளராக கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் மெடில்டா கருத்துரை வழங்கினார்.கல்லுாரி முதல்வர் மகேந்திரன் பேசுகையில், 'இந்த உலகில் இன்னும் சமத்துவமின்மை உள்ளதால் பெண்கள் தமது கல்விக்கும், வேலை செய்வதற்கும், திருமணத்திற்கும் போராட வேண்டிய நிலை சில இடங்களில் தொடர்கிறது. போராட்டங்களை சந்திக்கும் பெண்கள் மகிழ்ச்சியோடு இந்நாளைக் கொண்டாடும் தருணம் விரைவில் வரும்' என்றார்.

விழாவையொட்டி முகத்தில் ஓவியம் வரைதல், பாட்டுப் போட்டி, யோசனை போட்டி, குப்பையில் புதையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முனைவர் ஜெபாஸ்டின் சோனியா ஜாஸ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us