sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சமுதாய கல்லுாரியில் தேசிய பயிலரங்கம்

/

சமுதாய கல்லுாரியில் தேசிய பயிலரங்கம்

சமுதாய கல்லுாரியில் தேசிய பயிலரங்கம்

சமுதாய கல்லுாரியில் தேசிய பயிலரங்கம்


ADDED : மார் 20, 2024 02:10 AM

Google News

ADDED : மார் 20, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : புதுச்சேரி பல்கலைக் கழக சமுதாயக்கல்லுாரி, ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 'இளைஞர்களின் நலவாழ்வுக்கான நுட்பங்கள் குறித்த மூன்று நாள் தேசிய பயிலரங்கம்' நேற்று துவங்கியது.

கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவிப்பேராசிரியர் அர்ச்சுணன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பாரதி நோக்கவுரையாற்றினார்.

புதுச்சேரி அரசு செயலாளர் ஆஷிஷ் மாதவராவ் மோரே கருத்தரங்கினை துவக்கி வைத்தார். ராஜிவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவன புலத் தலைவர் வசந்தி ராஜேந்திரன், புதுவைப் பல்கலைக்கழக மேலாண்மை துறை தலைவி மாலபிகா டியோ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மூன்று நாள் தேசியக் கருத்தரங்கில் பல்வேறு கல்லுாரிகளைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறை உதவிப் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். உதவிப் பேராசிரியர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us