sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கடற்படை தளபதி முதல்வருடன் சந்திப்பு

/

 கடற்படை தளபதி முதல்வருடன் சந்திப்பு

 கடற்படை தளபதி முதல்வருடன் சந்திப்பு

 கடற்படை தளபதி முதல்வருடன் சந்திப்பு


ADDED : ஜன 23, 2026 05:25 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இந்திய கடற்படை தளபதி நேற்று, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய், முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அப்போது, புதுச்சேரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்திய கடற்படையில் அக்னி வீரர்கள் மற்றும் அதிகாரிகளாக சேர்வதற்கு ஊக்கமளிக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கடற்படை தளபதி எடுத்துரைத்தார்.

அப்போது, இந்திய கடற்படையின் ஆட்சேர்ப்பு அதிகாரியான கமாண்டர் செந்தில் மற்றும் கடற்படை முன்னாள் வீரர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us