sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் கடற்படை அதிகாரிகள் ஆலோசனை

/

 ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் கடற்படை அதிகாரிகள் ஆலோசனை

 ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் கடற்படை அதிகாரிகள் ஆலோசனை

 ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் கடற்படை அதிகாரிகள் ஆலோசனை


ADDED : நவ 27, 2025 05:08 AM

Google News

ADDED : நவ 27, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் மற்றும் ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சமூக மற்றும் இளைஞர் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

சர்வதேச நகரமான ஆரோவில் ப குதிக்கு நேற்று இந்திய கடலோர படை டி.ஐ.ஜி., தசிலா, துணை கமாண்டர் சுனதி சர்மா ஆகியோர் வருகை புரிந்தனர். அங்கு, அறக்கட்டளை சிறப்பு அலுவலர் சீத்தராமன், மூத்த ஆலோசகர் வேணுகோபால், ஆலோசகர் கோஷி வர்கீஸ் ஆகியோருடன் ஆலோ சனை நடத்தினர்.

அப்போது, மீனவர்கள் 'கடலில் எங்கள் கண்கள் மற்றும் காதுகள்' என்பதை வலியுறுத்தி, கடலோர காவல் படையின் தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விளக்கினர். மேலும், இளைஞர்களை இந்திய கடற்படைக்கு ஊக்குவித்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

தொடர்ச்சியாக அவர்கள், புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகில் உள்ள கடற்கரை மற்றும் ஆரோ பீச் பகுதிகளில் கடற்கரையை சுத்தம் செய்வது குறித்து பல்வேறு இயக்கங்களுடன் ஆலோசனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us