தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொழிலாளியை தாக்கிய வாலிபர்களுக்கு வலை

தொழிலாளியை தாக்கிய வாலிபர்களுக்கு வலை

தொழிலாளியை தாக்கிய வாலிபர்களுக்கு வலை


ADDED : பிப் 02, 2024 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 03:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கூலி தொழிலாளியை தாக்கிய இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனுார், கோட்டை மேடு, பொறையாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 42; கூலி தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் வீட்டின் எதிரில் நடந்து கொண்டிருந்தார்.

அங்கு பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, 20; கனுவாபேட், புதுநகர் சுந்தர், 22, ஆகியோர் மூங்கில் பட்டையால் சக்திவேல் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அவர் அளித்த புகாரின் பேரில், மூர்த்தி, சுந்தர் மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us