sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணிடம் அத்து மீறிய ஆசாமிக்கு வலை

/

பெண்ணிடம் அத்து மீறிய ஆசாமிக்கு வலை

பெண்ணிடம் அத்து மீறிய ஆசாமிக்கு வலை

பெண்ணிடம் அத்து மீறிய ஆசாமிக்கு வலை


ADDED : செப் 28, 2024 04:27 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : தனிமையாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்கால் விழிதியூர் மடவிலாகத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் குமார் இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஏஞ்சல் இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

நேற்று வீட்டில் தனியாக இருந்த ஏஞ்சலிடம் அதே பகுதியை சேர்ந்த ஹரிதாஸ், 46; தவறாக நடக்க முயற்சித்தார்.

ஏஞ்சல் அவரிடமிருந்து தப்பி வெளியே ஓடி வந் தார். உடன் ஹரிதாஸ் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி சென்றுள்ளார்.

ஏஞ்சல் புகாரின் பேரில் நிரவி போலீசார் ஹரிதாஸ் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us