sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணை தாக்கிய இருவருக்கு வலை

/

பெண்ணை தாக்கிய இருவருக்கு வலை

பெண்ணை தாக்கிய இருவருக்கு வலை

பெண்ணை தாக்கிய இருவருக்கு வலை


ADDED : அக் 29, 2024 06:07 AM

Google News

ADDED : அக் 29, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போதையில் தகராறு செய்தவர்களை தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி மொட்ட தோப்பு, ஆர்.வி., நகரை சேர்ந்த, ரவிகாந்த ஜான் மேரி, முதலியார்பேட்டையை சேர்ந்த பரத் இருவரும் மது போதையில், நேற்று முன்தினம், ஆர்.வி., நகரில் நின்று கொண்டு அவதுாறாக பேசி கொண்டிருந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த, சேர்ந்த மணிகண்டன், மனைவி ராணி, 32; அவர்களை தட்டி கேட்டார்.

அதில், ஆத்திரமடைந்த, இருவரும் சேர்ந்து, ராணியை, சுத்தியால் தலையில் தாக்கினர்.

காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து, ரவிகாந்த ஜான் மேரி உட்பட இரண்டு பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us