sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை

/

புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை

புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை

புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை


ADDED : செப் 30, 2024 05:38 AM

Google News

ADDED : செப் 30, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குடும்ப பிரச்னையில் புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வில்லியனுார் ராமநாதபுரம் மாஞ்சாலை தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் சோமசுந்தரம், 2, தனியார் கம்பெனி ஊழியர்.

இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் கூடப்பாக்கத்தைச் சேர்ந்த ரத்திகா,19;, என்பவருடன் திருமணம் நடந்தது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை ரத்திகா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

வீட்டில் இருந்த சோமசுந்தரம் அன்று இரவு 1 மணியளவில் அவரது அறையில் மின்விசிறியில் வேட்டியால் துாக்கிட்டுக்கொண்டார்.

அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us