sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

என்.ஆர்.காங்., பிரமுகர் கோவிலுக்கு நன்கொடை

/

என்.ஆர்.காங்., பிரமுகர் கோவிலுக்கு நன்கொடை

என்.ஆர்.காங்., பிரமுகர் கோவிலுக்கு நன்கொடை

என்.ஆர்.காங்., பிரமுகர் கோவிலுக்கு நன்கொடை


ADDED : மே 16, 2025 02:24 AM

Google News

ADDED : மே 16, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி ரோஜா நகரில் உள்ள கோவிலுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி கேசவன் நன்கொடை வழங்கினார்.

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரோஜா நகரில் அமைந்துள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின் கோவில் நிர்வாகத்தின் சார்பில், அவருக்கு சிறப்பு மரியாதையை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் நிர்வாகத்திடம் நன்கொடை மற்றும் விழாவில் கலந்து கொண்ட 300 பக்தர்களுக்கு சிறப்பு தாம்பூலங்களை டாக்டர் நராயணசாமி தனது சொந்த செலவில் வழங்கினார்.






      Dinamalar
      Follow us