sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மழையால் பாதித்த மக்களுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் ஆறுதல்

/

மழையால் பாதித்த மக்களுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் ஆறுதல்

மழையால் பாதித்த மக்களுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் ஆறுதல்

மழையால் பாதித்த மக்களுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் ஆறுதல்


ADDED : டிச 02, 2024 06:55 AM

Google News

ADDED : டிச 02, 2024 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மொத்தம் 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பொதுமக்களுக்கு உணவு வழங்கி வீடுகளில் சூழ்ந்துள்ள மழை நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்ற ஏற்பாடு செய்து கொடுத்தார். என்.ஆர்.காங்., கட்சியினர், ஊர் பிரமுகர்கள், இளைஞர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us