sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கரும்பு பண்ணைக்கு களப்பயணம்

/

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கரும்பு பண்ணைக்கு களப்பயணம்

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கரும்பு பண்ணைக்கு களப்பயணம்

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கரும்பு பண்ணைக்கு களப்பயணம்


ADDED : அக் 26, 2024 06:26 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில், ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. 5 நாள் முகாமில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கரியமாணிக்கம் வேளாண் அலுவலகத்தில் உள்ள கரும்பு உழவியல் ஆராய்ச்சி பன்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார்.

வேளாண் அலுவலர் திருநாடன் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு முறை, விவசாய பண்ணையின் நோக்கம் குறித்து விளக்கினார். செயல் விளக்க உதவியாளர் இருதயராஜ் கரும்பு சாகுபடி, புதுரக கரும்பு வகைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்து அனைத்து கரும்பு வகைகளை மாணவர்களுக்கு காண்பித்தார்.

ஆசிரியர் ஜெகதீசன் மாணவர்களை வழிநடத்தினார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் எழில்வேந்தன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us