sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின் கம்பம் விழுந்து செவிலியர் உயிரிழப்பு

/

மின் கம்பம் விழுந்து செவிலியர் உயிரிழப்பு

மின் கம்பம் விழுந்து செவிலியர் உயிரிழப்பு

மின் கம்பம் விழுந்து செவிலியர் உயிரிழப்பு


ADDED : அக் 07, 2025 12:52 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; மரக்காணம் அடுத்த மஞ்சக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு இவரது மனைவி தயாவதி, 35; இவர் நர்சிங் முடித்து விட்டு, மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இவர் கனகசெட்டிகுளத்தில், தனது உறவினரை பார்க்க நேற்று முன்தினம் இரவு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது பலத்து காற்று வீசியதால் சாலையில் இருந்த ஹைமாஸ் மின் கம்பம் திடீரென சாய்ந்து அவரது தலையில் விழுந்தது. அதில், பலத்த காயமடைந்த, அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து, காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us