sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செவிலியர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

/

செவிலியர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

செவிலியர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

செவிலியர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை


ADDED : பிப் 27, 2024 11:51 PM

Google News

ADDED : பிப் 27, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உடல் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்ற செவிலியர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

பாக்கமுடையான்பட்டு ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் ஞானசுந்தரம் மனைவி காந்திமதி, 55; திண்டிவனம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி செய்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் உடல் பரிசோதனைக்காக கணவருடன் சென்னைக்கு ஆம்புலன்சில் சென்றார். இ.சி.ஆரில் கொட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், காந்திமதி ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்த புகாரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us