sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு செவிலியர் கல்லுாரியில் உறுதிமொழி ஏற்கும் விழா

/

அரசு செவிலியர் கல்லுாரியில் உறுதிமொழி ஏற்கும் விழா

அரசு செவிலியர் கல்லுாரியில் உறுதிமொழி ஏற்கும் விழா

அரசு செவிலியர் கல்லுாரியில் உறுதிமொழி ஏற்கும் விழா


ADDED : ஜன 29, 2025 05:47 AM

Google News

ADDED : ஜன 29, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கதிர்காமம், இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் கல்லுாரியில் புதிதாக சேர்க்கப்பட்ட செவிலிய மாணவர்களுக்கான ஒளி விளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி புதியதாக பயிற்சியைத் தொடங்க இருக்கும் செவிலிய மாணவர்களுக்கு ஒளி விளக்கேற்றி தலைமை உரையாற்றினார். முனைவர் கணேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.

சபாநாயகர் செல்வம், ரமேஷ் எம்.எல்.ஏ., இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயசங்கர், கல்லுாரி தலைவர் ராமச்சந்திர விபட், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செவிலிய பொறுப்பு அதிகாரி சுமதி ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் உரையை வாசிக்க செவிலிய மாணவ, மாணவியர் அதனை வழி மொழிந்தனர்.

அன்னை தெரேசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலிய கல்லுாரியின் முனைவர் ஜாஸ்மின் விளக்கவுரையாற்றினார். விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us