sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆமைகள் மரணம் அதிகாரிகள் ஆய்வு

/

ஆமைகள் மரணம் அதிகாரிகள் ஆய்வு

ஆமைகள் மரணம் அதிகாரிகள் ஆய்வு

ஆமைகள் மரணம் அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜன 27, 2025 04:24 AM

Google News

ADDED : ஜன 27, 2025 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதை தொடர்ந்து, மீன்வளத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி கடற்கரை பகுதிகளில், எப்போதும் இல்லாத அளவில், சமீப நாட்களகஆமைகள், இறந்து கரை ஒதுங்கி வருகிறது. ஆமைகள் இறந்து வருவதை அடுத்து மீன்வளத்துறை, சுற்றுச்சூழல், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆமைகளின் உடல்களை எடுத்து சென்று, எதற்காக ஆமைகள் இறந்து வருகின்றன என, ஆய்வு செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராட்சத ஆமை ஒன்று, இறந்து கரை ஒதுங்கியது. அப்பகுதி மீனவர்கள், மீன்வளத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, இறந்த ஆமையை, அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us