sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போதை பொருள் இல்லாத இந்தியா அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

/

 போதை பொருள் இல்லாத இந்தியா அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

 போதை பொருள் இல்லாத இந்தியா அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

 போதை பொருள் இல்லாத இந்தியா அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு


ADDED : நவ 19, 2025 07:59 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போதை பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், 'நஷா முக்த் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க, அதிகாரிகள் நேற்று உறுதிமொழி ஏற்றனர்.

தலைமை செயலகத்தின் தலைமைச் செயலர் சரத்சவுகான் தலைமையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என, உறுதிமொழி ஏற்றனர்.

இதேபோன்று கலெக் டர் அலுவலகத்தில் துணை கலெக்டர் சிவசங்கரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு பிரசார உறுதிமொழி ஏற்றனர்.

அரசு செயலர்கள் மற் றும் தலைமை செயலக அனைத்து ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us