sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியவர் தற்கொலை 

/

முதியவர் தற்கொலை 

முதியவர் தற்கொலை 

முதியவர் தற்கொலை 


ADDED : பிப் 04, 2025 05:47 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தருமாபுரியில் முதியவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, தருமாபுரி, தனக்கோடி நகரை சேர்ந்தவர் ரத்தினவேல், 63. இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய ரத்தினவேலுக்கு, இழுப்பு நோய் உள்ளதால், அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். மேலும், அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரத்தினவேல், தனது வீட்டின் கிச்சன் சிமென்ட் சீட் கூரையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரேணுகா புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us