sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சிக்னல்களில் கூடுதல் போலீசார் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

/

 சிக்னல்களில் கூடுதல் போலீசார் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

 சிக்னல்களில் கூடுதல் போலீசார் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

 சிக்னல்களில் கூடுதல் போலீசார் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்


ADDED : டிச 19, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரியில் நடந்த போலீஸ் மாநாட்டில் காவல்துறை சிறப்பாக செயல்படுவதாகவும், சிறப்பான முறையில் செயல்பட்டால் தான் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என, முதல்வரும், உள்துறை அமைச்சரும் போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதில், மாற்று கருத்து இல்லை. ஆனால், புதுச்சேரி மக்கள், தினமும் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்பட்டு வ ருகின்றனர். முக்கிய சிக்னல்களில் வாகன ஓட்டிகள் அதிக நேரம் நிற்க வேண்டியுள்ளது. கொக்கு பார்க் சிக்னலில் ஒரு போலீசார் மட்டுமே பணியில் உள்ளார். வி.ஐ.பி.,க்கள் வரும் நேரத்தில் மட்டும் சிக்னல்களில் கூடுதல் போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்கு ப்படுத்துகின்றனர்.

முக்கிய சிக்னல்களில் குறைந்தது 5 போலீசாரை நிறுத்தி, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us