/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேலியமேடு சுங்கசாவடி திறப்பது ஒத்தி வைப்பு
/
சேலியமேடு சுங்கசாவடி திறப்பது ஒத்தி வைப்பு
ADDED : டிச 25, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்க வழிச்சாலையில் சேலியமேட்டில் நேற்று திறப்பதாக இருந்த சுங்கச்சாவடி நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், புதுச்சேரி அடுத்த சேலியமேட்டில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடி நேற்று திறப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களாக சுங்கச்சாவடி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டிற்கு பின் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

