sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு

/

வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு

வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு

வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு


ADDED : செப் 21, 2024 12:39 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொரட்டாண்டி டோல்கேட்டில் இருந்து 600 மீட்டர் தொலைவில் 'லீ பாரடைஸ் டி ஆரோ' வனவிலங்கு கல்வி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில், ஆரோவில் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரோவில்லைச் சேர்ந்த கீதா செல்வம், சக்கரபாணி, அருண்செல்வம் ஆகியோர், பூங்கா ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். இங்கு 25 பசுமாடுகள், கன்று குட்டிகள், முயல்கள், வாத்துகள், மீன்கள் மற்றும் பஜ்ஜிஸ், ஆப்ரிக்கன் லவ் பேர்ட்ஸ், காக் டைல்ஸ் உள்ளிட்ட 6 வகையான 210 வெளிநாட்டு கிளிகள் இருப்பிடமாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் ஆரோவில் அறக்கட்டளை இயக்குனர் சொர்ணாம்பிகா திறந்து வைத்து பேசினார். பூங்காவை பார்வையிட ஒரு நபருக்கு ரூ.150 கட்டணம். தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.






      Dinamalar
      Follow us