sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு

தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு

தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு


ADDED : ஜன 21, 2024 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2024 04:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: திருபுவனை அருகே தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணி நடந்தது. இதில் திருபுவனை மேம்பாலத்திற்கு வடக்கு பகுதியில் சர்வீஸ் சாலையையொட்டி, 7 மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் செல்ல வசதியாக 'யூ' டர்ன் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வழியை பொது மக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர்.

அந்த வழியை அடைத்து இரும்பு தடுப்புகள் அமைக்க சாலை பணியாளர்கள் நேற்று பகல் 12:00 மணியளவில் அங்கு பள்ளம் தோண்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால், பொது மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us